Get the latest updates from us for free

Sign-up for FREE weekly Newsletter.

Monday, December 20, 2010

ஊழலை அடியோடு ஒழிப்போம்: சோனியா பேச்சு


Labels:

எதிர்க்கட்சிகளின் அச்சுறுத்தலை எதிர்த்து
போராடுவோம் என்று நேற்று மன்மோகன்சிங் கூறினார். மன்மோகன் சிங்கிற்கு பக்கபலமாக
இருந்து ஒற்றுமையுடன் காங்கிரஸ் ஊழலை அடியோடு ஒழிக்குமென சோனியா காந்தி இன்று
நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கூறினார்.

அவர் கூறியதாவது:-
பேச்சில் மட்டும் அன்றி காங்கிரஸ்
தோழர்கள் கூட்டாக பாடுபட்டு ஊழலை அடியோடு ஒழிப்போம். பிரதமர் மன்மோகன்சிங்
ஆட்சிக்கு என்றும் உறுதுணையாக இருப்போம்.

பா.ஜனதா மற்றும் இதர கட்சிகளின்
அச்சுறுத்தல்
, பழி இவைகளுக்கு
ஆளாகாமல் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் எதிர்த்து நியாயத்திற்காக போராட வேண்டும்.
ஆறரை ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணி
மிக சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறது. காங்கிரஸ் செய்த அனைத்தும் வேறு எவரும்
செய்யா சாதனைகள். பா. ஜனதாவுடன் ஒப்பிட்டு காங்கிரஸின் சாதனைகளை நாம்தான்
மக்களிடையே சேர்க்க வேண்டும்.

ஊழல் விவகாரங்களில் பா. ஜனதா இரட்டை
வேடம் போடுகிறது. இதை காங்கிரஸ் தொண்டர்கள் மக்களிடையே சொல்ல வேண்டும். ஒவ்வொரு
தொகுதிக்கும் பொதுக்கூட்டங்கள் நடத்தி மக்களை தெளிவுர செய்ய வேண்டும்.
காங்கிரஸ் கூட்டணியில் அல்லாத மாநில
அரசுகள் நிறைவேற்றும் சில திட்டங்கள் கூட காங்கிரஸின் திட்டமாகத்தான் இருக்கும்.
அந்த அரசுகள் திட்டத்தின் பெயரை மட்டும் மாற்றி அமல்படுத்திகிறார்க
இவ்வாறு சோனியா கூறினார்.
மேலும் இரண்டு நாட்கள் நடந்த
மாநாட்டின் சுறுக்க உரையையும் வாசித்தார்.

0 comments:

Confused? Feel free to ask

 

Recent comments

Recent comments

Followers

Sponsors

Recent comments

Widget by:AmazingTamilnadu

Copyright © 2011 All Rights Reserved Thesis skin by Nitin Converted into Blogger Template by TheTechFizz