தாராவில் நடந்த படப்பிடிப்பின் போது அஜீத்துக்கு காயம் ஏற்பட்டது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் நடித்து முடித்தார்.
இதுகுறித்து வெங்கட் பிரபு கூறும்போது,
தாராவில் சேசிங் காட்சியொன்றை படமாக்கியபோது அஜீத் காலில் சுளுக்கு ஏற்பட்டு கடுமையான வலி ஏற்பட்டது. ஊன்று கோல் துணையோடு நடந்தார். அதை பார்த்தவர்கள் அஜீத் உடல் ஊனமுற்றவராக படத்தில் நடிக்கிறார் என்று நினைத்தனர். வலியை பொருட்படுத்தாமல் நடித்து முடித்தார் என்றார்.
இதுகுறித்து வெங்கட் பிரபு கூறும்போது,
தாராவில் சேசிங் காட்சியொன்றை படமாக்கியபோது அஜீத் காலில் சுளுக்கு ஏற்பட்டு கடுமையான வலி ஏற்பட்டது. ஊன்று கோல் துணையோடு நடந்தார். அதை பார்த்தவர்கள் அஜீத் உடல் ஊனமுற்றவராக படத்தில் நடிக்கிறார் என்று நினைத்தனர். வலியை பொருட்படுத்தாமல் நடித்து முடித்தார் என்றார்.
0 comments:
Confused? Feel free to ask