Get the latest updates from us for free

Sign-up for FREE weekly Newsletter.

Monday, September 10, 2012

தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Be the first to comment!

தூத்துக்குடி மணப்பாடு கிராமத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் மீனவர் அந்தோனிசாமி பலியானார்.

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியல

ில் ஈடுபட்டபோது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் 40 வயதான மீனவர் அந்தோணிசாமி பலியானார். அவரது உடல் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

சோதனைச்சாவடியை போராட்டக்காரர்கள் எரிக்க முயன்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கூடங்குளம் கலவரத்தில் 8 வயது குழந்தை பலி.

Be the first to comment!
கூடங்குளம் கலவரத்தில் 8 வயது குழந்தை பலி. கலவரத்தின் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு. எங்கு சென்றது அரசு உறுதி அழித்த மக்களுக்கான நல்லாட்சி ! ஆராய்கிறது அமேசிங் தமிழ்நாடு
(சில காரணங்களால் சித்தரித்த படத்தை வெளியிடுகிறோம் )
 

Recent comments

Recent comments

Followers

Sponsors

Recent comments

Widget by:AmazingTamilnadu

Copyright © 2011 All Rights Reserved Thesis skin by Nitin Converted into Blogger Template by TheTechFizz