Get the latest updates from us for free

Sign-up for FREE weekly Newsletter.

Friday, April 29, 2011

ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிட மாட்டேன்: பிரதீபா பட்டீல் அறிவிப்பு

Be the first to comment!
Labels:
இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதி பிரதீபா பட்டீல் கடந்த 2007-ம் ஆண்டு ஜுலை மாதம் 25-ந் தேதி பதவி ஏற்றார். இவர் இந்தியாவின் 12-வது ஜனாதிபதி ஆவார்.

ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு முன்னர் ராஜஸ்தான் மாநில கவர்னராக பதவி வகித்தார். மராட்டிய மாநிலத்தை சேர்ந்த இவர் ஜனாதிபதியாக பதவி ஏற்று 4 ஆண்டுகள் ஆகிறது. அடுத்த (2012) ஆண்டு ஜுலை மாதம் இவரது பதவிக்காலம் முடிவடைகிறது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவீர்களா? என்று பிரதீபா பட்டீலிடம் இன்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ``நான் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் எண்ணம் இல்லை. எனது சொந்த மாநிலமான மராட்டியத்தில் உள்ள புனே நகரில் தங்கி ஓய்வு எடுக்க விரும்புகிறேன்'' என்று தெரிவித்தார்.

Official Press Release : Ajith Dissolves His Fan Clubs

1 Comment so far
Labels:

Tuesday, April 5, 2011

கோவையில் 6 ந் தேதி ஒரே மேடையில் ஜெயலலிதா விஜயகாந்த் பிரசாரம்; கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களும் பங்கேற்பு

Be the first to comment!

காங் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கரூரில் 6 ந்தேதி ராகுல் பிரசாரம்

Be the first to comment!

கல்வீச்சுக்கு நான் அஞ்சமாட்டேன்; நடிகர் வடிவேலு ஆவேசம்

Be the first to comment!
 

Recent comments

Recent comments

Followers

Sponsors

Recent comments

Widget by:AmazingTamilnadu

Copyright © 2011 All Rights Reserved Thesis skin by Nitin Converted into Blogger Template by TheTechFizz